பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகூடசுந்தரம்

27


வந்திருக்கும். அத்துடன் சேர்ந்தால்தான் குழந்தை உண்டாகும். ஆதலால் அந்த ஆண் தாதுவிலுள்ள சிறிய உயிர் தன்னுடைய வாலை ஆட்டி ஆட்டி அதனுதவியால் கர்ப்பப் பைக்குள்ளும் அந்தக் குழாய்க்குள்ளும் செல்லும். அதற்காகத்தான் அது இடைவிடாமல் வாலை ஆட்டிக் கொண்டே யிருக்கும். o பாப்பா:-அந்த உயிர் பெண் முட்டை வந்திருக்கும் குழாய்க்குப் போனபின் என்ன செய்யும், அப்பா? அப்பா: ஆண் தாதுவில் ஆயிரக்கணக்கான உயிர்கள் இருக்கும் என்று .ெ சா ன் னே ன் அல்லவா? ஆளுல் ←%ᎻᎶᏡᎧ ! எல்லாம் உள்ளே போய்விடும் என்று எண்ணுதே. ஆலுைம் அநேக உயிர்கள் உள்ளே சென்று அந்த முட்டையை நோக்கிப் பாயும். அப்பொழுதும் அந்த உயிர்கள் முட்டைக்குள் பாய்ந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஒன்று கூடப் பாய முடியாமற் போகலாம், அப்படியானுல் அவை கள்எல்லாம்இறந்துவந்தவழியேவெளியேபோய்விடும். அப்ப டிக்கின்றி ஏதேனும் ஒரு உயிர் அந்த முட்டைக்குள் பாய்ந்து விடுமானல் அதைத் தன் தலையால் கிழித்துக் கொண்டு உள்ளேபுகும். அப்போது அதன் தலை மட்டும் முட்டைக்குள் செல்லும், வால் வெளியே அறுபட்டுப் போகும். தலை உள்ளே வந்ததும் முட்டை மறுபடியும் மூடிக்கொள்ளும். அதன் பின் வேறு உயிர்கள் அதனுள்ளே போக முடியாது. எல்லாம் இறந்து போகும். அப்படி ஆண் தாதுவும் பெண் முட்டையும் சேர்ந்த பிறகு அதுமெள்ள மெள்ள கர்ப்பப் பைக்கு வரும். அங்கே வந்து ஒட்டிக் கொள்ளும். அதைத்