பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள், சொற்பாவாய்: காவியமே: . சொக்கவைக்கும் ஏருடையாய்: கற்காதல் தீம்பொருளே’ - என்றெல்லாஞ் - சொற்பெருக்கி விம்முகின்ற உள்ளத்தில் வெற்றிமகிழ் வேற்றுகையில் மம்மரொடு தாழ்குரலில் மண்டிகின்றே - "அம்மம்ம! அண்ணு:நான் என்னென்பேன் ஆணவத்தை" என்றலறிக் கண்ணம்மா என்றதங்கை கண்பிசைய - "என்னம்மா! ஏன்தங்காய் ஓலமிட்டாய்: இன்னலெதும் கேர்ந்ததுவோ: நான்தீர்ப்பேன் கூறென்றே - நாவுதிர்த்தான்: - மான்விழியாள் 153