பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். உள்ளுணர்வைப் பிறமொழிகொண் r இருச்சமைத்தே நீயென்பார்: கள்ளுணர்வோன் கஞ்சுண்ணும் கழிசெயல்கொள் இவர்சில்லோர். பழிவளர்க்கும் பொருளமைத்துப் பக்குவமாய் கியென்பார்: மொழிவளர்ப்பாய் வயிறுவளர்த் - தொழிகின்ற இவர்சில்லோர். இவ்வணம், + தேராத் தழிழரின் தீராச் செயலில்ை காராக் கருக்ணக் கிழங்கெனக் கருத்து, வந்த சேப்பன் கிழங்கென வெகுத்து கொக்திடச் செய்து, கோவுற வைத்தவர் உன்முகம் உனக்கும் உமிழ்செயல் உணர்ந்தேன். என்மகன் ஆணை’ என்றேன். கவிஞனேன்; கவிதைக் குமரியே, கண்ணே ! புவிதனில் உன்புகழ் புரிதலென் தொழிலே : நேரிசை - ஒத்தாழிசைக் கலிப்பா.) 159