பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். பண்டித-வித்துவான் ஞா. தேவநேயப் பாவாணர் M. A. அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : எவன்றமிழன் என்றறிதல் இல்லேயெனும் இக்கால் எவன்றமிழன் என்றறிய எண்ணின் - 'எவன்றுமிழன்' என்னினிய கோவை இளஞ்சேரன் பாடலே இன்னினியே கண்டு தெளி. . இம்.) ಟ್ರಸ. தே. எவன் தமிழன்? ஏட்டிலுள்ள தமிழரினல் எக்களித்த தென்னுள்ளம்: காட்டிலுள்ள தமிழரினல் கானமதே தோன்றிற்று: கேட்டிடுவீர் தமிழகத்தீர், கேடுற்ற கம்கிலேயே : காட்டிடுவீர் இனியேனும் காமும் சீர்த் தமிழ'ரென்றே. 49