பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். தமிழழிக்க கினைப்போனின் தலையழிப்போன் தமிழனன்ருே ! தமிழினத்தைச் ಈTEr@ಡಿಎTಶಿಕ தகர்த்திடுவோன் தமிழனன்ருே ! தமிழகத்தில் தீப்பழக்கம் - தயக்கிடுவோன் தமிழனன்ருே : தமிழ்மொழிக்கே தனிச்சிறப்பைத் தருவோன்சீர்த் தமிழனன்ருே : மலேயெதிர்ந்தே வந்திடினும் மார்பெதிர்ந்த தமிழர்கள் தலைவணங்கித் தகாதோர்க்குத் தரைநோக்கித் கிற்பதோகாண் ! கலைவளர்த்த தமிழ்க்கலைஞர் கயமையினர் உண்ணவிரி இலேவளர்க்க வாழ்தனன்ருே : இலையோகாண் தன்னுணர்வே ?