பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார் வழங்கிய மதிப்புக் கருத்துரை : எளிமையும் இனிமையும் நிறைந்த கவிதைகள் ஆழமான கருத்துக்களும் நிறைந்த கவிதைகளாக இருப்பது பாராட்டத்தக்கது. நீரோட்டம் ?? கவிதைகள் நல்ல அமைப்பு, அனுப விக்கத்தக்க அமைப்பு. தமிழன்பர் கள் படித்து இன்புறும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றேன். (ஒ-ம்.) தெய்வசிகாமணி. நீரோட்டம். குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிங் துரர்தொறும் நண்ணுவர்” எனப்பெரும் படையுடைப் பாண்டியன் பகர்ந்த நிலையினை அடைந்தேன். யானுமோர் அவலப் பெண்ணே. சிறந்தபல் பொருள்களுஞ் சீர்த்தியுங் கோண்டதே பிறந்தக மெனக்குநான் புக்கக மோவெனில் மறந்திடா துள்ளளவும் மதிக்க இடுவதைக் கரந்திடும், முத்தையுங் கனிந்திடும் இடமதே. 97