பக்கம்:சுமைதாங்கி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

¶ ሰ9

பொருட்பாலில் அரசியலை வடித்துத் தந்தாய்;

பொன்னனைய கருத்துகளின் சுரங்கம் அன்ருே? இருட்குகையில் தவித்திருந்த நம்ம வர்க்கே

இதுதான்என் ருெளிகாட்டும் ஞாயி ருெப்ப அருட்பார்வை செலுத்தியவன் தோன் அண்ணு!

அதனலே பாஞ்சாலங் குறிச்சி மண்ணில் மருட்சியுற்ற பரங்கியரை விரட்டி மாண்ட

மாவீரன் கட்டபொம்மன் கோட்டை கண்டோம்!

அறத்துப்பால் அனைத்துக்கும் முதற்பால் ஆக

அதற்கொப்பத் தலைநகராம் சென்னைக் குள்ளே குறைத்துமதிப் பிடாவகையில் குறள்தர் தார்க்குக்

கோட்டமொன்றும் எழுப்பிவைத்தோம் கொள்கை போற்றும் திறத்துக்கோர் எடுத்துக்காட் டாகத் தானே

செல்வமுனைக் கடற்கரையில் புதைத் து

வைத்தோம்! கிறைத்திருக்கும் புதையலிலே நிலமைக்கேற்ப

நித்தமுன்றன் நினைவான செலவு செய்வோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/111&oldid=692188" இலிருந்து மீள்விக்கப்பட்டது