ö际T
காஎன்ருல் கானகமோ காடோ அல்ல;
காவிரியில் கரைவிரியும் பூங்கா ஆகும் காஎன்ருல் காப்பாற்ற வேண்டு மென்று
கடவுளுக்கு விண்ணப்பம் அனுப்பும் வார்த்தை! காஎன்ருல் காக்கையினம் ஒன்றை யொன்று
கரைந்தழைக்கக் குரல்கொடுக்கும் கனிவுச் சொல் அக் காஎன்ருல் தங்கைக்குத் தமக்கைக் காரி;
கார்குழல்சேர் காரிகையில் முத்தாள் என்போம்.
காலணிகள் பலவகையாம் கொலுசு, காப்பு;
கடிக்கின்ற செருப்புக்கும் அஃதே பேராம்! காலடியில் கிடப்போரை அடிமை என்பார்;
காவடிகள் காணிக்கை செலுத்து வோராம். காலமெலாம் முடிந்தபின்னே காலன் வந்து
கயிற்ருலே கட்டுவதைக் காண லாமா? காலியென்பார் கால்நடையைக் காளி மாரி
காவுகேட் கும் எனச்சொல்வார் காவி பூண்டோர்.
காதலெனில் ஆண்பெண்ணே ஈர்க்கும் காந்தம்- காரமில்லர் இனிப்பென் இ) நினைப்பான் காளே!
காதமெனில் பத்துக்கல் தொலைவு காட்டும்.
காமாந்த காரனுக்கோ காமா இலக்கண்;
காதகளுய்க் காசுபன ஆசை கொண்டு
காகிதப்பூ மணக்காத காதை சொல்லிக்
காதடைக்கக் காணிவிட்டுக் காந்தன் போவான்;
காணலைநீர் எனகம்பி நங்கை சாவாள்!
$1