பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/840

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை

831


திருமுறைகள் பன்னிரண்டினையும் மூல இலக்கியங்களாகக் கொண்டு அவற்றினின்றும் தெளிந்துணரப் பெற்ற தத்துவ வுண்மைகளை விரித்துரைக்கும் செந்தமிழ்த் தத்துவ நூல்களாகத் திகழ்கின்றமை இனிது புலனாகும்.