இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஈன்ற தாயோ அல்லேன். நானுனை இரந்துகேட் கின்றேன். நீநின் நெஞ்சா ழத்தினைக் காட்டக் கூறிய சொல்லினும் வேறுசொல் தேடுக, என்னிடம் கமுக்கங்கள் ஒய்வுற மாட்டா. இனியும் காதல்மேல் நட்பினைத்
திணிக்கவும் மாட்டா தெரிந்து கொள்கவே.
1 0 1