பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

தஞ்சை மராட்டிய

24 கலைச்சு யாதவரு.ஜாவுடைய பேட்டியாகிற சமையத்தில் அவருக்கு எவ்வளவா கிலும் அவமரியாதை யாகும்படியாய் பண்ணில்ை அப்போ யாதவருஜா இந்த அவமானத்தை சயிக்கமாட்டாமல் திரும்பி போய்விடுவான். அப்போ அவனே சந்துக்கட்டா யிருக்கிறயிடத்திலே மடக்கிக்கொண்டு கொண்ணுபோட வேணு மென்று யோசினை பண்ணி நிஜாம்ஷாவுடைய சமையம் பார்த்து பத்தேகான் போய் சொன்னது: இந்த யாதவருஜா ஆரம்பம் முதல்கொண்டு நம்முடையவன். நடுவிலே சிலகாரணங்களிளுலே' வெளியிலேபோய்விட்டவன்" நல்லது போன வளுகிலும் தன் மட்டோடே யிருக்காமல்படிக்கு அல்லியெதல் ஷாவுடனே கூடிக் கொண்டு நம்முடைய பேரிலே ஆயுத மெடுத்தான். அப்படிக் கொத்த யாதவ ருஜாவை மறுபடியும் பேட்டிக்கு அழைப்பிவிக்கிறீர்கள். வந்த பிற்பாடு ஏதா கிலும் ஒருகாரியங்களைச் சொல்ல வேண்டியதாயிருக்கும். அவன் பிறிதிக்கு பாத்திரவாளுகிறத்தினலே இப்போ நம்மண்டை விடாமல்படிக்கு இருக்கிற சற் தார்கள் ஒரட்டுக்கும்பிகடாச்சு" தங்களுக்கு தோணினபடிக்கு போறதாகயிருக்கி ருர்கள். ஆகையால் அந்த யாதவருஜாவை பேட்டிவாங்குகிற சமையத்தில் யெதாப்பிறகாரம் பண்ணுகிற மரியாதையில் கொஞ்சம் குறைச்சல் பண்ன வேனும். அதுக்கு சம்மதியாக விருந்தா லிருக்கட்டும். சம்மதி யில்லாமல் பிறப் பட்டால் அதின் பிற்பாடு” அவனை விடலாகாது. அவன் அப்பாலே போகுல் அனற்த்தத்துக்கு வரும். ஆகையால் சந்துக்கட்டு இடம் பார்த்து மடைக்கி கொண்ணுபோடவேணும். இந்த பிறகாரம் நாம் பண்ணுமலிருந்துவிட்டால் நம்முடைய கிட்டயிருக்கிற சர்தார்கள் ஒருத்தரும் நம்மை நம்பமாட்டார்க ளென்று பத்தேகான் சொன்ன வார்த்தையை காலத்துக்குத் தக்கனையாகவும் வாங்காமல் மதுபானம் பண்ணுகிற அப்பியாசமாயி யெப்போதும் அந்த காரியங்களிலே மக்கினய்ை சித்தவிர்த்தி ஸ்திரமில்லாமல் இருந்தபடி யினலேயும் அந்த வாற்தை ருசித்து அவன் மனசுப்படிக்கு அங்கீகாரம் பண்ணிஞர். அப்போ கோட்டை வாசலுக்குள்ளே பத்தேகான் சிறுது சனங் களுக்கு சயிக்கினை சொல்லி வைத்துப் போட்டு நிஜாம்ஷாவுடைய பேட்டிக்கு யாதவருஜாவை அழைப்பிவித்தான். யாதவரு.ஜாவுக்கு இந்த சிறுத்திரமம் ஒண்ணும் தெரியாமலிருந்தபடியினலே நிஜாம்ஷாவுடைய பேட்டிக்கு வந்தான். முதல் சலாமாகிற போதுதானே நிஜாம்ஷா கொஞ்சம் அவமரியாதை பண்ணி ஞன். யாதவருஜா அதை சயிக்கமாட்டாமல் தன்னுடைய பிள்ளைகள் முதலானவர்களை அங்கே நிக்க வொட்டாமல் படிக்கு அப்படியே திரும்பி கோட்டை வெளியிலே போற சமையத்திலே முன்சயிக்கின பண்ணி வைத்88. நிஜாம்ஷா நடத்திய தர்பார் முடிந்த பிறகு திரும்புங்கால் நடந்த கலவரத்தில் யாதவராஜா வின் மகன் கொல்லப்பட்டதால், யாதவராஜா வருந்தியிருந்த பொழுது, அல்லியதில்ஷா அழைப்பு விடுத்தமையின் நிஜாம்ஷாவை விட்டுப் போனார்: முகலாயர் பக்கல் சேர்த்தார். 89. போய்விட்டவன் - போய்விட்டான். (டி. 119)

90. பிகடாச்சு - விகடித்து (டி. 119)

91. யெதாப்பிறகாரம் - எப்போதும் (டி5119) 92. அதின்பிற்பாடு - இது டி3119இல் இல்லை