திருச்சி விசுவநாதம்
(வரலாறு)
மா. சு. சம்பந்தன்
“A detailed account of his life is given in this work by the author...The book makes very interesting reading.”
“இன்றைய சிந்தனையாளர்களில் ஒருவராக விளங்கும் இவரது வாழ்க்கை வரலாறு தற்காலத் தமிழகத்தின் சரித்திரத்தைப் பல கோணங்களிலிருந்து பார்க்க விரும்புவோர்க்குப் பயன்படும்.”
“அறிவுத் துறையிலாகட்டும் தொழில் துறையிலாகட்டும் சுய முயற்சியால் முன்னுக்கு வந்தவர் திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள். இவருடைய வாழ்க்கை வரலாற்றை விவரமாகவும், நல்ல தமிழிலும் கூறுகிறது இந்நூல்.”
“இத் தமிழன்பரது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களையும் பார்க்கும்போது அவை உள்ளத்தில் புத்துணர்ச்சியை ஊட்டுகின்றன.”
“இத்தகைய அறிஞரின் வாழ்க்கை வரலாற்றைச் செம்மையான முறையில் படிப்பதற்குச் சுவையான தமிழ் நடையில் இந்நூலாசிரியர் எழுதியிருக்கிறார்.
பாரி நிலையம்
184, பிராட்வே, சென்னை-600108