பக்கம்:தமிழ்மாலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பல்கலைக்கழக இராசராசன் விருது பெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நிறுவிய “அன்னை அஞ்சுகம் தந்தை முத்துவேலர் அறக்கட்டளை’ சொற்பொழிவு-எழுத்துரு

பொழிவர் : கவிஞர்கோ. கோவை இளஞ்சேரனார் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறை முன்னாள் துணைஇயக்குநர்,

தஞ்சாவூர்

பொருள் :

"தமிழ்க்கென வாழ்ந்த தமிழ் மாமலை"

பொழிவுறு சான்றோர் :

நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார்

பொழிவுநாள் : திருவள்ளுவர் ஆண்டு 2024 பங்குனி 25 7.4.1993

மன்றம் : தமிழ்ப் பல்கலைக்கழக மொழிப்புலக் கருத்தரங்கக் கூடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/5&oldid=687132" இலிருந்து மீள்விக்கப்பட்டது