137
7. பெரியாரைத் துணைக்கோடல்
(இ-ஸ்) அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கெ ள்ள நினைப் தானுஞ் சூழ்ச்சியாற் கொள்ள வல்லனாதல்; காரியமெண்ண லலார் தனக்குக் கண்ணாக வொழுகலானே, (எ-று).
பகைவர் சூழ்ச்சியால் தேற்றாமையால் அவரைத்கோள் வலி ய கோ டலரிதா ம் ஆகலால் சூழ்வார் கண்ணாக ஒழுகவேண்டும். HF ,T( 4 .
449. தக்கா ரினத்தனாய்த் தசனொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
(இ-ள் தகுதியுடையார்க் கினவனாய்த் தானும் அவரோ டொக்க ஒழுக வல்லானைப் பகைவர் செய்யக் கிடந்ததொரு நெறி யில்லை, (எ-று).
தகுதியுடையார்க்கு இனவனாதலாவது, தன்னோடொத்த வரிசை அவர்க்கு. உண்டாக்குதலும், தன்னைக்கண்டாற்போல அவரை மதிக்கப்பண்ணுதலும். ஒக்க ஒழுகலாவது, ஒத்தசூழ்ச்சி
யுடையனா த ல்.
இஃது இவனைப்பகைவரால் வெல்லவொண்டைாதென்றது. 5
448. இடி க்குத் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குத் தகைமை பவர்
( இ-ள்) குற்றங் கண்டால் கழறுந் தன்பை யுடையாரைத் தமக்குத் தமராகக்கொள்ள வல்லாரைக் கெடுக்குத் தகைமை யுடை யர் உலகத்து யாவர், (எ-று) .
இது கேடில்லை யென்றது. இதனானும் தம்மில் பெரியராக மதித்து வைக்ப்படும் என்று கண்டு கொள்க. 6
447. முதலிலார்க் கூதிய மில்லை மதலையசஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
(இ-ள்) முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போல, தாங்குதலாகிய சார்பு இல்லாதார்க்கு அரசு நிலை நிற்றல் இல்லை.
(எ-று)