280
9. வரை வின் மகளிர்
புல்லிய நலனென்றார்; வனப்புடையராயினும் இழிந்தார்
மாட்டும் பரப்புதலின். தம் நலம் பாரிப்பார் என்றமையால், இன்
பம் நுகர வல்லார் சாரார் என்றார். பின்னர் இன்பம் அது ஆ கா பையின். இவை மூன்றும் அறம் பொருள் இன்பம் வேண் டுவார் சாரார் என்று கூறப்பட்டது. 6
91.7. ஆய மறிவின ர ல் லார்க் கணங்கென்ய
மாய மகளிர் முயக்கு.
(இ-ள்) வாதானும் ஒருபொருளை உள்ளவாறு ஆராய்ந்து காணும் அறிவு இல்லாதார்க்கு, வருத்தமமென்று சொல்லுவர், மாயத்தை வல்ல மகளிர் முயக்கம், (எ-று).
இஃது, இவரை அ றிவில்லாதார் சார் வரென்றது. 7
918. திறை தெ குச மில்லவர் தோய் வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள் .
(இ- ள்) நிறையுடைய நெஞ்சில்லாதவர் தோய்வர் ; இன்ப மல்லாத பிறவாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பிவைத்து அன் புற்றார் போலப் புணருமவர் தோளினை. (எ-று).
இது. நிறையில்லாதார் சேர் வரென்றது. &
919. வரைவிலா மாணிழையார் மென்றேசன் புரையிலாப்
ஆரயர்க வாழ மளறு.
(இ-ள்) முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம், (எ-று).
கயவர் அழுத்துவது நாகின் கண் ஆதலின் நரகு எனப்பட்டது. இஃது, இழிந்தார் சார்வரென்றது. 9
920. இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறு ந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
(இ-ஸ்) கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும், திருமகளால் கடியப்பட்டாரது நட்பு, (எ-று).