204❖
திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை
43.தனதன தந்தத் தனத்த தான்ன தனதன தந்தத் தனத்த தான்ன தனதன தந்தத் தனத்த தான்ன - தனதான்
மலரளி கொண்டைச் சொருக்கி லேயவள்
சொலுமொழி இன்பச் செருக்கி லேகொடு மையும்அடர் நெஞ்சத் திருக்கி லேமுக மதியாலே
மருவுநி தம்பத் தடத்தி லேநிறை -
பரிமள கொங்கைக் குடத்தி லேமிக . வலியவும் வந்தொத் திடத்தி லேவிழ வலையாலே
நிலவெறி அங்கக் குலுக்கி லேயெழில்
வளைபுனை செங்கைக் குலுக்கி லேகன - நிதிபறி அந்தப் பிலுக்கி லேசெயும் ஒயிலாலே
நிதமிய லுந்துர்க் குணத்தி லேபர
வசமுடன் அன்புற் றிணங்கி லேயொரு நிமிடமி ணங்கிக் கணத்திலே வெகு மதிகேடாய்
அலையநி னைந்துற் மனத்தி லேஅனு
தினமுகும் என்சொப் பனத்தி லேவர - வறிவும ழிந்தற் பனத்தி லேநிதம் உலைவேனோ,
அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய
கசடனை யுன்சிற் கடைக்க ணாடியும் மலர்கொடு நின்பொற் பாதத்தை யேதொழ
- வருடராய்;
பலபல பைம்பொற் பதக்க மாரமும்
அடிமைசொ லுஞ்சொல் தமிழ்ப்ப னிரொடு பரிமள மிஞ்சக் கடப்ப மாலையும் அணிவோனே!