பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறய்ைவும் இலக்கியமும் 19 பிள்ளை எழுதும் திறய்ைவுப் பகுதிகளைப் படைப்பு வகைத் திறனாய்வில் அடக்கலாம். திறனாய்வு, மிகச் சிறந்ததோர் இலக்கியத் துறை. பல் வேறு வண்ணங்களும் வடிவங்களும் கொண்டு இத்துறை மென்மேலும் வளர்தல் வேண்டும். தமிழில் தற்போது அருகிக் காணப்படும் இவ்வகை, மேலும் வளர வழிவகை கள் செய்யப்பட வேண்டும். அதற்கு வாசகர் பங்கும் அவ சியமானதாகும். இன்னது என உணர்ந்து கற்கும் ஆற் றல்மிக்க வாசகர் கூட்டம் இல்லையேல் திறய்ைவு வளர முடியாது போகும். உணர்வது உடையார் முன் எழுது வனவும் சொல்லுவனவுமே வளர்வதன் பாத்தியுள் நீர் செலுத்துவது போன்றது. அல்லாத பட்சத்தில் திறய்ை வின் பயன் கனிந்து விளையாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். திறய்ைவாளரும், ஆழ்ந்து கற்போ ரும் ஒத்துழைத்தால்தான் திறய்ைவு வளரும். ஒருதலை வளர்ச்சி மட்டுமே பயன் தராது. -