பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கூம் ச உரு 'மோனை யெதுகை முரணியையு; §§ நான் கத்து மானவை யொன்மதி னாயிரத்து நானுற்று நாற்பத் ** ரண்டாகு மோரடியே யாயினுங் கூட்டத்துக் கொண்ட குழாம்’ {: #*} به سهي গুঞ্জ ঞ্জ কে 4কf" : ; இது முற்கூறியவற்றோ டொப்பன சில தொடைகூறுகின்றது. இபள். முற்கூறிய மோனைக்கும், எதுகைக்கும் கிளை யெழுத்துக்களும் ஒன்றிவரப்பெறும். எ-து.

கிளையெழுத்தாவன :- வருக்க மோனையும் Քt 领 வருக்க منقة ت வெதுகையும், கல்வினவெதுகையும், மெல்லினவெதுகையும், ಛಿ:; இடையின வெதுகையும் என ஐந்தாம் உ-ம். 'வயங்குகதிர் காய்ந்த வாடை வைக ை விசும்புரி வதுபோல் வியலிடத் தொ இது கட்டளையடிச் சீர்வகையடியொடு தொடுத்த வருக்கமோனை, “கல்லாதா னொட்பங் கழிபநன் றாயினுங் கொள்ளா றிவுடை யார்' (திருக்குறள்.கசெ) இது கட்டளை வருக்கமோனை. கேளிர் போலக் கேளவு வேண்டி வேளாண் வாயில் வேட்பக் கூறிய இது கட்டளை வருக்கவெதுகை. 'வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்துஞ் சீருடை நன்மொழி நீரொடு சிதறி இரண்டுத் தொடு “வாலுயர் வெற்ப விரவின் வரல்வேண்டா இ ကိုး இi யானை யுடைய சுரம் இது கட்டளை வருக்கவெதுகை. 'தக்கார் தகவில் ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப் படும் (திருக்குறள் க கச) இது கட்டளை வல்லினவெதுகை. 1. கிளை-உறவு: மெய்யும் உயிரும் கூடிய நிலையிற் கொள்ளப் பெறும் ககர வருக்கம், சகர வருக்கம் முதலாக வரும் உடலுயிர்பற்றிய உறவு.