இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அரசை ஆட்டிய அடிமை
முதற் காட்சி . . . . இடம்: பால நாட்டுக் கடற்கரை, - நேரம் : காலை.
கதையுற்ருர் : வாலப்பன், தோலப்பன், வேலன்.
(வாலனும் தோலனும் தோள் மேல் கை போட்டவாறு பேசிக்கொண்டே வருகின்றனர்.) வாலப்பன்: நல்ல வேலையப்பா. . தோலப்பன்: ஆமாமப்பா, வா - பெயர் மட்டும் அரசு அலுவல். தோ சம்பளம் மட்டும் அரை வயிற்றுக்கு. வா: அரை வயிற்றுக்கு ஏதப்பா ? ஒரு நாளைக்கு ஒரு வேளைக்குக் கால் வயிற்றுக்குக் கிடைத்தால் போதாதா ? தோ: பாவம் என் வீட்டுக்காரி சோறு கண்டு இரண்டு
நாளாகின்றன. . * .
வா.: ஆமாம் தோலா ! உளக்கு எத்தனை பெண்
டாட்டி ? எத்தனை 36#ಒr sir? -
தோ : அது கிடக்கிறது போ. ஒரு பெண்டாட்டிக்கு
27 பிள் 2ளகள் இருக்கின்றன. இன்னும் பெண்