பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" எட்டும் கூடின " என்பதன் கதை என் கற்பனை. மறதி மன்னன் ரிமெம்பர் சீசர் ' என்னும் ஆங்கில நாடகத்தின் தழுவல். ' அரசை ஆட்டிய அடிமை ' தால்சு தாய் கதையின் தழுவல், ! -

o பண்படுத்தும் கருத்து மூன்றிலும் உயிர் நாடி.

படிப்போர் பண்பறிவர். நடிப்போர் நய்ம். பெறுவர். பார்ப்போர் பா ங் கு ன ர் வர். யாவரும் உயிருக்கும் உடலுக்கும் ஊட்டம் பெறுவர். இவை உண்மை என்னும் நம்பிக் கையில் பூரிக்கின்றேன்.

வணக்கம். * - அன்பன்,

கோவை: இளஞ்சேரன்.