இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
፵፰
நாடகங்கள்
கிறேன். ஆளுல், மறையோதி, ஐயர் வந்து எல் லாம் முழங்க நெருப்புக்கு முன்னலே செய்கிற திரு. மனம் என் ருல் அவனைக் கலந்து நாளைக்கே முடி வைச் சொல்.
நிறை முடிவு என்னப்பர். அத்தான் ஒரு கொள்கைப் பிடிப்புக்காரர். பிடித்தால் உடும்புதான்; விட்டால் மூச்சை விட்டாலும்.விட்டு விடுவார் ; கொள்கையை விடமாட்டார்
செவ் , அதுதானு முடிவு.
வியா ஒத்துக கொள்ளாததுதான் என் முடிவு.
(-திரை விழுகிறது-)