பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளுவது காட்சி

இடம் வியாழனுர் இல்லத் தனி அறை. கேரம் : மாலை. - - a .. கதையுற்ருர் : சனி, வியாழனுர், கதிரவன், செவ்வாயி

சனி : (தனியாக) ஆகா இடையிலே இந்தப் பையன்

வேறு கரடி விட்டிருக்கிருனே ஒரு வகையாகத் - திருமணத்தை முடித்து, ஒடிவிடலாம் என்று ಆಕ್ಲ ... தேன். சீர்த்திருத்தத் திருமணம் என்று சொல்லி மாமாவை முரண்டு பண்ண வைத்துவிட்டானே.

(கதிரவன் வருகிருன்)

கதிரவன்வாளா வாங்க! உங்கள் கருத்துப் படியே எல்லாம் செய்தேன். உங்கள் திட்டப்படி முடிந்துவிடும் போலிருக்கிறது! நீங்கள் இடை யிலே ஒரு புதை வாணத்தைப் போட்டிருக்கிறீர் களே. சீர்திருத்தத் திருமணம்தான் செய்து கொள்வேன் என்று.

  • தி ஆமாம், அதுவும் ஒரு காரணமாகத்தான். அதற்குத்தான் உங்களைப்"ப்ர்த்துவிட்டுப் போக லாம் என்று வந்தேன். இங்கே பாருங்கள் எங்கள் மாமா வந்தால் ...... (காதில் ஏதோ சொல்கிருன்)

சனி நல்ல கருத்து, அப்படியே செய்கிறேன்.

(கதிரவள் செல்ல, வியாழஞர் வருகிருர்)