இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எட்டாவது காட்சி
இடம் : மணவறை. நேரம் : நண்பகல். கதையுற்ருர் : யாவரும்.
வெள்ளி: இப்போது மணமகன் கதிரவன். மணமகள் நிறைமதிக்கு மாலை சூட்டுவார். (கதிரவன் மாலை சூட்டல்) அது போலவே மணகள் நிறைமதி மன. மகன் கதிரவனுக்கு மால் சூட்டுவார். (நிறைமதி, மாலை சூட்டல்) - ...
அரவினையார் வியாழம் பிள்ளை எட்டுக் கோள்களும்
சேர்ந்திருக்கிருேமே ...... என்ன நடக்குமோ !
வியா நடக்கப் போவதைப் பாரும். ஏன்டா சளி : மாலையும் மாற்றியாகி விட்டது. ஒன்றும் ஆக வில்லையேடா ! -
சனி : தாலியும் ಹLL-L®é ೨rLBT, அவசரப் படாதீர்.
கள். -
வெள் : இப்போது மணமகன் மணமகளுக்கு மங்கல
நாண் அணிவிப்பார். (நாண் அணிவித்தல்) வியா : அடே சனி ! இங்கே வா.
குத்துக்கல் மாதிரி அப்படியே இருக்கிருனேடா!