பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - நகைச்சுை ရ္ဟိခ္ယုိဖ္ရ

அவ அப்பா : படிக்கும்போது கூச்சல் போடக் கூ . தென்று மற்றவர்களுக் கெல்லாம் சொல்லிவிட்டு நீயே என் படிப்பைக் கெடுக்கிருயே அப்பா... இரைச்சல் போடாதே அப்பா ! . . . . .

பெரு : கண்ணு ! அவதாரம் எனக்கே ஆபத்து வந்தி ருக்கிறது. என்னைக் கவனிக்காமல் பேசுகிருயே?

蒸 漫

அவ நீதானே அப்பா படிக்கும்போது, L4533 మిGu

கவனம் இருக்க வேண்டும் மற்றவற்றில் கவனம்;

கூடாதென்று சொல்லி யிருக்கிருய்.

பெரு : போன பயல் ஆமை வந்தான பார் ! ...... தட்டுக் கெட்ட பயல் எல்லாம் எனக்கு வந்து வாய்க் கிருன். - o -

அவ. : (படிக்கிருன்) 'போகவிட்டுப் புறஞ் சொல்லித்

திரிய வேண்டாம்.

பெரு ஏய் ! ஆமை ஓடிவா *:

ஆமை : இதோ வந்து விட்டேன் ... என்ன செய்ய வேண்டும் ? - ۳ ... . . . - - - - - பெரு என்ன செய்ய வேண்டுமா ? ஆமை : ஆமாம் ஐயா ! . . பெரு எங்கே அம்மா * ഷ്ടങ്ങഥ: வருகிறேன் என்ருர்கள். பெரு எங்கே கைத்துப்பாக்கி. . . ஆமை மேசைப் பெட்டிக்குள்ளே இருக்கிறது ஐயா ! பெரு எங்கே திறவுகோல் ? ஆமை : உங்கள் பையிலே.

பெரு : பை எங்கே?