பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழிய வெடித்தது பெரும்புயல் வெருண்டது நெஞ்சம் இடித்தது வானம் இருண்டது வாழ்வு அகல்விளக் கதுவும் அனைத்தே மாய்ந்தது; அகதியாய் நின்றே அலறினேன். அந்தோ' என்றிரு கரங்களும் ஏந்தியே, விழிநீர் கன்றிட வெதும்பிக் காரிருளிடையே வானினே நோக்கினேன்: வேகமாய் வந்து காவெனக் கூவினேன்:கருணையாய் என்றேன்; எங்கிருந் தோநீ வந்தன; சன்முன் கங்குலைப் போக்கி நின்றன; ஆகா! இடியும் புயலும் எனக்கருள் புரியந் எடுத்தபே ரறத்தின் கொடியெனக் கண்டேன். வாழிய தருமம் வாழிய கருணை! வாழிய உன்றன் மருள்விளே யாட்டே ! 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/57&oldid=791747" இலிருந்து மீள்விக்கப்பட்டது