இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நீலா, சின்னஞ் சிறு கிராமத்தில் பிறந்த ஓர் ஏழைச் சிறுமி. மால் , சென்னையிலே புகழுடன் விளங்கும் ஒரு டாக்டரின் மகள், இருவரும் நெருங்கிய தோழிகளாகின்றனர். அவர்களது அன்பி ல்ை, பல நன்மைக்ள் விளைகின்றன. அவர்களது நட்பினல் பல அற்புதங்கள் நிகழ்கின்றன. குழந்தைக் கவிஞரின் பர்மா ரமணி', 'மணிக்கு மணி போலவே இச்சிறுவர் நாவலும் மிகுந்த சுவையுடையது ; பயன் தருவது.