97
97 ஜனங்கள் மட்டுமில்லை; சுற்றுப்புறத்து ஊர் ஜனங் களும் வந்து பார்த்து மகிழவேண்டும்.” உடனே அங்கிருந்த குழங்தைகள் கைதட்டி அந்த யோசனையை வரவேற்றனர். 'அப்படியானுல், காம் உடனே அமரபுரம் போய், நாடகம் கடத்துவதற்குப் போலீஸ் அனுமதி வாங்க வேண்டும். மைக், லைட், மேக்-அப் எல்லா வற்றுக்கும் ஏற்பாடு செய்யவேண்டும். வேதமுனி கம்பெனியிலே சொல்லி நாடக சீன்களையும் கொண்டுவரச் சொல்லவேண்டும்” என்ருர் தலைமை ஆசிரியர். - 'சார், காம் இருவரும் நாளையே புறப்பட்டுச் சென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து விடு வோம்...... ஆமாம், நாடகத்தை எந்தத் தேதியில் வைத்துக் கொள்ளலாம்?' என்று கேட்டார் பரமசிவம் பிள்ளை. அவருக்கு அளவு கடந்த உற் சாகம். அந்த உற்சாகத்தில் அவர் இருபது வயது இளைஞரைப் போலத் தோன்றினர். 'காங்கள் புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னலே வைத்துக் கொண்டால் கல்லது” என் ருள் மாலா.
- சரி, நீங்கள் அடுத்த மாதம்-அதாவது ஜூன் 10-ஆம் தேதி தானே புறப்படுகிறீர்கள்?8-ஆம்தேதி வெள்ளிக்கிழமை நாடகத்தை நடத்தி விடலாமா? என்று கேட்டார் பரமசிவம் பிள்ளை.