பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியாற்றுக் காப்பியர்ைக்கு நா ற் பது நூருயிரம் பொன்னேயும், அரசியல் வருவாயில் ஒரு பாகத்தையும் பரிசிலாகக் கொடுத்துப், குன்ருப் புகழ் பெருக, இருபத்தைந்து ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்தான்்.