இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
764
பன்னிரு திருமுறை வரலாறு
கொத்துக்களையுடைய கொன்றைமரம் பொன் போன்ற பூக்களைச் சொரிந்து நிற்கும் இயல்பினே,
முறியினர்க் கொன்றை நன்பொன் கால’ [74]
எனவரும் முல்லேப்பாட்டு அடியால் அறியலாம்.
- விரைசேர் பொன் இதழி தர மென்காந்தள்
கையேற்கும் ” {1–32-4)
என்ருர் ஞான சம்பந்தர்.
- திரிமருப்பிரலேயொடு மடமான் உகள ? [99]
என்பது முல்லேப்பாட்டு.
கானமரும் பிணே புல்கிக் கலேபயிலும் ”
என்பது ஞானசம்பந்தர் தேவாரம்.
- தென்னவற்பெயரிய துன்னருந்துப்பின்
தொன்முது கடவுள்' [40, 4 ; ;
என வரும் மதுரைக்காஞ்சியில், இராவணன் தென்ன வன்’ என்ற பெயரால் குறிக்கப்பெற்றுள்ளான்.
- தென்னவன் மலேயெடுக்கச் சேயிழை நடுங்கக்கண்டு மன்னவன் விரலால் ஊன்ற மணிமுடிதெரிய வாயால் கன்னலின் கீதம்பாடக் கேட்டவர் காஞ்சிதன்னுள் இன்னலற்கு அருளிச்செய்தார் இலங்குமேற்றளிய
குரே '
என வரும் திருநேரிசை மேலே காட்டிய தொடரிற் குறிக்கப்படும் நிகழ்ச்சியை விரித்துரைப்பதாகும்.
உயர்ந்த பல கற்படைகளே உடைய மதிலே,
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசை [352]
எனக் குறித்தார் மாங்குடி மருதஞர்,