66
பன்னிரு திருமுறை வரலாறு
படும். அடிகள் திருப்பெருந்துறையில் இறைவனுல் ஆட் கொள்ளப்பெற்ற நிலையில் அப்பெருமான இடைவிடாது சிந்தித்துப் போற்றுமுகத்தால் இறைவனது திருவடிச் சிலம் பொலியைக் கேட்டு மகிழும் சிவாதுபவ இன்பத்தில் பல்காலுந் திளைத்திருந்தவரென்பது,
சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே ஆரா த ஆசையதாய் அடியேன் அகமகிழத் தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ
. . . ూ• : : : ; +. ཤྭ་པ་ཨཱུ་རྀ་ : జ్ఞ బ్ల *என வரும் அடிகளது அதுபவ வாசகததால் இனிது புலனு தல் காணலாம்.
அடிகள் தம் பொருட்டு இதை
? ? ,?:? : షీ سیه 3 : من مپه . மதுரை நகரத்தே வந்து தோன்றி. பரிமேலழகனுக வந்த அப்பெருமானது
பொலிவையும், அவ்வழகிய தெய்வக் காட்சியைக்
மன்னனுகிய பாண்டியனும் தாமும் மதுரை நகர மக்களும் உள்ளமுருகப் பெற்ற செய்தியையும்,
" மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவகளுகிய கொள்கையும் ” எனவும்,
" நன் பொன் மணிச்சுவ டொத்த நற்பரிமேல் வருவான " " பொன்னேயழித்த நன்மேனி புகழிற் றிகழு மழகன்
மன்னன் பரிமிசைவந்த வள்ளல் " எனவும்,
- வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிருமுண்டத்தர்
பள்ளிக் குப்பாயத்தர் அன்னே யென்னும் பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரிமேல்கொண் டென் உள்ளங் கவர்வரால் அன்னேயென்னும் . எனவும்,
- பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற்கோரமுதாம் ஒருவரையொன்று மிலா தவரைக் கழற்போதிறைஞ்சித் தெரிவர நின்றுருக்கிப் பரிமேற்கொண்ட சேவகளுள்
§ r: -- * μ. ఫ్ట - ، ویصلى الله عليه وسلم ஒருவரை யன்றி உருவறி யாதென்றன் உள்ளமதே எனவும்,
" விரவிய தீவினை மேலைப் பிறப்பு முந் நீர் கடக்கப்
பரவிய அன்பரை என் புருக்கும்பரம் பாண்டிய ஞர் புரவியின் மேல்வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார் மரவியல் மேல்கொண்டு தம்மையுந் தாமறியார் மறந்தே"