பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைப் பாடல்கள் 125

தொல்லையெலாம் ஏற்றீர்கள் தூயதாம் பச்சிலையால் அல்லல் அடைந்த அயலாரின் பிள்ளையின் ஆருயிர் காத்தீர் அகமார இன்புற்றீர் தேரிரோ நீர்பெற்ற இன்பத்திருப்பயனை உம்மை நான் வாழ்த்துகின்றேன் நெஞ்சார ஒப்பிலா அம்மையே அப்பா இனிது.

Ο Ο Ο