பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 அவர்கள் அனுமதியுடன் சேர்த்திருக்கிறேன். கட்டுரை களின் அடியிலும் நன்றி தெரிவித்திருக்கிறேன். இங்கும் எனது நன்றியை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட பாரதி தமிழ் என்ற நூலிலிருந்தும் சில கட்டுரைகளை இங்கு சேர்த்துள்ளேன். என்றும் நிலை பெற்றிருக்க வேண்டிய மனிதகுலத்தின் பெயரால் நான் கேட்கிறேன். அணுயுகம் தோன்றிய பிறகு யுத்தம் என்பது பெரிய மூடத்தனம். மஹாபாரதகாலத் திலேயே இதை இந்தியா நன்கு உணர்ந்து கொண்டது. உலகம் உணர்வது அவசரத்திலும் அவசரம். வணக்கம் ம. ப. பெரியசாமித்துாரன்