பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419 பாவேந்தர்நான் கண்டதும் கேட்டதும் திரு. வசந்தகுமார் மத்தளப் பலாப் பழங்கள் பண்ருட்டியில் பிறந்த, இவர் இயற் பெயர் பக்கிரிசாமி, இயலிசை நாடகப் பெயர் வசந்த குமார். சுய மரியாதைக் கொள்கையில் ஊறிவளர்ந்தவர். பாவேந்தரிடம் செல்லக் $ пай பழகி ஆநதை நாடக, திரைப்பட நடிகர். பாவேந்தரின்களைத்துப் போன கலகலப்பூட்டிய இன்று தந்தையாய், தாத்தாவாய், அஞ்சல்துறை அதிகாரியாய் வாழ்ந்து கொண்டிருப்பவர். இனிய நண்பர். இவருடைய கட்டுரை. பாவேந்தர் வரலாற்று மாளிகையில் சுவையான பலகளிைகளைத் திறந்து காட்டுகிறது.