பக்கம்:பிராயச்சித்தம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் {{}3 தீர அதில் தண்ணீர் இருந்திருக்குமா என்பது அப்புறம் கேள்வி. ஆனால் அதைப்பற்றி இப்போ என்ன்? நீங்கள் தான் எனக்குக் கிடைச்சுட்டேனே!' ஏதோ விலங்குபோல் முனகிக்கொண்டு அவள் அணைக்கும்போது மனிதன் சந்தனச்சேறில் புதைந்து போனான். மன்தாங்கி, மரகதாங்கி தோடியில் ஒரு அடி அப்படி என்று நினைக்கிறேன். ம ர க த. வ ல் லீ ம். காம்போதிக்குக் கம்பீரத்துடன் ஒரு மென்மையான லலிதமும் இருக்கிறது. பெளர்ணமியின் சமுத்திரத்தில் அலைகளின் வெண் ணுரையில் நினைவின் நீலம் கலப்பதுபோல். என்னன்னவோ பைத்தியக்கார எண்ணங்கள். ஆனால் அவைகளிலும் ஒரு கோர்வை இருக்கத்தான் செய்கிறது. மணவாழ்க்கையின் அந்த முதல் கட்ட நாட்களை எப்படி விவரிப்பது. அதுவே அவன் வாழ்க்கையின் காவியப் பகுதி என்று சொல்லலாம். அவன் பிரயாணங்களில் அவளும் உடன் சென்றாள். அவனால் பி ரி ந் தி ரு க்க முடியவில்லை. ஆங்காங்கே வீட்டிலோ, ஒட்டலிலோ அறையெடுத்து ஒட்டல் சாப்பாடு, கண்காr உடனே அடுத்த முகாம் கல்யாண செலவு அத்தனையும் மாப்பிள்ளையுடையதுதான். குருக் களிடம் உண்மையிலேயே செல்லிக் காசு ஏது? அந்த மட்டும் சாமி சன்னதியில் தாவி கட்டினதோ இன்னும்