பக்கம்:பிள்ளை வரம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* క్షీ பின் 2 வரம் "அப்பவும் எலும்பன் சொன்னது சரியாகத் தான் போச்சு, சீதைகூட ராமர் வாழ்ந்தாரா என்ன? கர்ப்பமாயிருந்த சீதையைக் காட்டுக்கு ஒட்டினுரு: இங்கே சின்னப்பள் ஒடிப் போஞன். யார் போனு என்ன? கூடி வாழமாட்டாங்கணுத்ாங் குறி சொல்விச்சு, சீதா கல்யாணமுனு வந்துதே. அப்பவே இதெல்லாம் யோசனை பண்ணியிருக்க வேனும்; நாம் தெரியாத்தனமாப் பண்ணிக் கிட்டால் என்ன பண்ணறது? உள்ளமுடையான் பொய்யாவா டோகும்?' என்ருள் பக்கத்து வீட்டுக் கிழவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/145&oldid=825063" இலிருந்து மீள்விக்கப்பட்டது