பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, , , , . * * * * * * * வ.கோ. சண்முகம் மல்லாந்து படுத்தும் சற்றே தனக்காய்ச் சாய்ந்து படுக்க நேரமும் வேளையும் தேடிச் சோர்பவள்! பாரமாய்க் காமக் கழுகுகளைச் சுமப்பவள்! அசிங்க வித்தைகள்; ஆபாசக் கலைகள்; கசப்பை ருசிக்கும் சூத்திரம் கற்றவள்! கூடத்தில் மின்னும் குத்துவிளக் கல்ல! மாடத்தில் எரியும் மண்விளக் கனையாள்! நாளொரு நாயகன்! பொழுதொரு புருஷன்! ஆள் தொகை வகைப்படி அவள்வரு மானம்! படுக்கை அறைய அவள் பணி மனையாம்! நடக்கும் போதவள் நளினமே தனிதான்! அணைத்ததும் இயங்கும்