பக்கம்:புதிய பார்வை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 145。

பள்ளிச் சிறுவர்கள் எ ன் று நூற்றுக்கணக்கான மற்றன. மனிதர்கள் அதே சாலேயில் காலில் செருப்புமின்றி வெய் யிலில் வேர்க்க விறுவிறுக்க நடந்து போவார்கள். முன் னேற்றமடைந்த வெளிநாடுகளில் கார் சவாரி, விமான சவாரி எல்லாம் செய்யப் போகிற காரியத்தின் அவசரத். தைக் குறிக்கும் அடையாளமாகவும் நேரத்தை சிக்கனப் படுத்திக் பயனுக்குகிற சாதனமாகவும் கருதப்படுகிறது. அவற்றுக்கு இவை தவிர அங்கே வேறு மதிப்பில்லை.

இந்தத் தேசத்திலோ, கார் சவ்ாரி, விமான சவாரி. முதல் வகுப்புப் பயணம் எல்லாம் அவற்றில் ஈடுபடுகிற. மனிதனுடைய ஸ்டேட்டஸ் ஒன்றை மட்டும் வெளிப் படுத்தவும் புரிந்து கொள்ளவுமே பயன்படுகிறது. குணங். களாலும், புத்தியிலுைம். தாய்மையிலுைம் மனிதனுடைய "ஸ்டேட்டஸ் புரிந்து கொள்ளப்படுகிறங்கில வரும் வரை இலட்சியவாதிகளுக்கு வேதனைதான். ஏனென்ருல் அவர் களுடைய இலட்சியமும் உலகத்துக்குப் புரியாது. அவர் களும் உலகத்தில் விளங்கிக் கொள்ளப்பட மாட்டார்கள்.

கண்ணுேட்டம் . . -

"தாட்சண்யம் என்ற வார்த்தைக்குச் சரியான பொரு ளுள்ள தமிழ்த் தொடர் கண்ளுேட்ட்ம் என்பது. இதை இன்னும் கன்ருக விளக்க முயலலாம். ஒரு மரத்துக்கும். அந்த மரத்தடியில் சிற்கிற ஒரு மனிதனுக்கும் என்ன

பச்சைப் பசேரென்று செழித்து விற்கிற அந்த மரக் தில் ஏறி நாலு கிளையை எவனே வெட்டிக் கீழே வீழ்த்தி விட முயன்ருல் கீழே கிற்கிற மனிதன், ஐயோ! பச்சை மரத்தை இப்படி வெட்டுகிருர்களே என்று கினைக்கவாவது முடியும். அதே சமயத்தில் கீழே கிற்கிற மனிதனுடைய விரோதிகள் யாராவது ஓடிவந்து அவனுடைய கையையோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/147&oldid=598242" இலிருந்து மீள்விக்கப்பட்டது