பக்கம்:புதிய பார்வை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 46 புதிய பார்வை

ஆகாலேயோ முறிக்க முயன்ருல் அவனுக்கு மேலேயிருக்கிற மரத்தில்ை அதைப் பற்றி அநுதாபமாக கினேக்கவும் கூட முடியாது. இந்த வேறுபாடுதான்.மனிதனுக்கும் மரத்துக்

கும் நடுவில் இருப்பதி. -

சுற்றுப்புறத்தை உணரமுடியாத மரத்தின் தன்மை யிலிருந்து மனிதனே வேறுபடுத்திச் சிறப்பாக்கிக் காட்டுவது எதுவோ அதுதான் கண்ணுேட்டம். உயர்ந்த மனப் பக்குவம் உள்ளவர்கள் பயிர் பச்சைகள் வாடுவதைக் கண்டு கூட மனம் கொங்து சிற்பார்கள். 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று வடலூர் இராமலிங்க அடிகள் அந்த உயர்ந்த கிலேயை வெளியிடுகிருர். ஆனல் இன்றைய நகரங்களின் அவசர வாழ்க்கையில் சுற்றி வாழ் கிறவர்கள் வாடியிருப்பதைக் கண்டும்கூடப் பதிலுக்கு வாடத் தெரியாமல் ஒடிக் கொண்டிருக்கிருேம் காம். சந்தர்ப்பங்களின் வற்புறுத்தலாலும், பிழைக்க வேண்டிய வாழ்க்கை அவசரத்தாலும் வேகமாக வாழ்கிருேம். வேக மாக வாழலாம். ஆல்ை மனிதத் தன்மையற்று வாழக் கூடாது. எந்த இடத்தில் கடந்து போய்க் கொண்டிருக் கிருேமோ அங்தப் பாதையைப் பார்க்காமல் கடக்க முடியா தது போல் எந்தச் சூழ்நிலையில் இருக்கிருேமோ அந்தச் சூழ்நிலையின் சுகதுக்கங்களிலிருந்து கம்மைப் பிரித்துக் கொண்டு தனியாக நாம் மட்டும் மகிழக்கூடாது. அப்படி மகிழும் மகிழ்ச்சி நியாயமானதாக இருக்கமுடியாது. சுற்றுப்புறத்தோடு படர்ந்து கொடியைப்போல் எல்லாக் கிளையிலும் மலர்ந்தபடி வாழவேண்டும். கண்ளுேட்டம் நிறைந்த வாழ்க்கை என்பது இதுதான் அதுதாபத்தைக் கூட உறவினர்கள் மேலும், தங்களுக்குப் பயன்படுகிறவர் கள் மேலும் செலுத்துகிற காரணக் கருணை சான்ருேர் களால் மதிக்கப்பட மாட்டாது. தெரிந்தவர்களோ, தெரி யாதவர்களோ கலந்து பழகிப் பேசி அல்லது கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/148&oldid=598244" இலிருந்து மீள்விக்கப்பட்டது