பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 யுடன் செயற்பட வேண்டும். ஒரு நபர் பல திறப்பட்ட அமிசங்களையும் ஒன்றுசேர்த்துக் கொண்டு, தான் கம்பீரமாக விளங்குவதற்குப் பதிலாக, வேறெருவரின் நகலாக விளங்கில்ை என்ன நன்மை யுண்டாகும், ஒரு தேசமே அப்படி நகலாக விளங்கில்ை என்ன பயன்? -புதுடில்லியில் பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் பேசியது, 18-11-1954. M M M வாழ்க்கையின் மாறுதல்களுக்கு ஏற்றபடி சட்டங்களும் மாறவேண்டும் சட்டங்களின் ஆட்சி வாழ்க்கையின் பிரசினைகளை விட்டு ஒதுங்கி வேறுவிதமாக நடக்க முடியாது, இன்று முக்கியமில்லாமல், ாேற்று முக்கியமா யிருந்த பிரசினேகளுக்குத் தீர்வு காண்பதாக அது இருந்து பயனில்லை. சட்டத்தின் இயற்கையே மாற்றமில்லாது ஒரே நிலையில் இருத்தலாகும், ஆல்ை மாறிவரும் உல கில் எதுவுமே வளர்ச்சியில்லாமல் நிலையாக இருக்க முடி யாது. அடிப்படையான தத்துவங்கள் நிலையாக இருக்க முடியும், ஆனால் அவைகளைத் தற்கால நிலைமைகள் பயன்படுத்துவதற்கு அவை மாறியாக வேண்டும். ஒரு சமுகம் சட்டத்தின் ஆட்சிக்குள் இருந்தாலன்றி, அது கட்டுப்பாடில்லாத அராஜக நிலையில் வாழ்வ தாகும். சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டுமானல், சட்டத்தை அமல் கடத்தச் சுதந்தரமுள்ள நீதிபதிகள் இருக்கவேண்டும் என்பது தெளிவு. இல்லாவிட்டால், சட்டத்திற்காகவே சட்டத்தைப் பாதுகாத்தல் என்பது மாறி, வேறு கன்மைகளை காடிச் சட்டம் தவருக உப யோகிக்கப்படும். இந்த இரண்டு அடிப்படையான உண்மைகளும் தெளிவாய்த் தெரிகின்றன. சட்டத் தின் ஆட்சியை நிலைநிறுத்தி ஆதரித்து வரவேண்டு