பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பி2ணந்திருக்கவில்லை, விண்வெளியில் பிரவேசித் துள்ளோம். விண்வெளிக் கப்பல்கள் முதலியவைகள் வந்துவிட்டன. ஆதலால் இனிமேல் காம் குறுகிய மனப்பான்மையுடன், இந்தப் பிரதேசம், அந்தப் பிரதேசம் என்று எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. புதிதாக அமைந்துள்ள உலகத்தில் பூமியே ஒரு சிறு இடமாகிவிட்டது. இதிலே நாடு, பிரதேசம் என்பவை களைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது ? ஆகவே காம் விசால மனம் பெறவேண்டும், நமது கோக்கங்களும் விசாலமாக வேண்டும். -புவனேஸ்வரில் பேளு எழுத்தாளர் மகாநாட்டில் தொடக்க உரை, 1-1-1959.

  1. + o

29 ஆரோக்கியம் உடல் வலிமையும் அறிவுப் பெருக்கமும் எனக்கு நல்ல ஆரோக்கிய மிருக்கிறது, என் வயதுள்ளவர்களுடன் உடல் வலிமையைச் சோதிக்கும் எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ள கான் தயாரா யிருக்கிறேன். அவர்கள் நூறு கஜ தூரம் ஒட விரும்பி ல்ை, நான் அவர்களுடன் ஒடத் தயார். அவர்கள் நீங்த விரும்பில்ை, நானும் நீந்துகிறேன்; அவர்கள் குதிரை சவாரி செய்ய விரும்பில்ை நானும் அவர்க ளுடன் பந்தய சவாரிக்குத் தயாரா யிருக்கிறேன். பத்து, இருபது, அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்னுல் கான் கொண்டிருந்த சுறுசுறுப்பும் தீவிர உழைப்பும் இப்பொழுது இருக்கமாட்டா; இருந்த