பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தெரியும்படியாக அறிவித்து, இங்கே வாருங்கள், இங்கேயே, இப்பொழுதே தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் 1’ என்று சொல்ல வேண்டும் என்று நான் யோசனை கூறியுள்ளேன். இப்படிச் செய்யும் இடங்களில் காலதாமதம் ஏற்படக் காரணமே இராது. இத்தகைய முறைகளை நாம் கண்டுபிடிக்கா விட் டால், இலஞ்ச ஊழல் பெருந் தொல்லையாக வளர்ந்து விடும். புதிய முறைகளை நாம் கையாண்ட போதிலும், ஊழலில் ஒரு பகுதி இருக்கத்தான் செய்யும். அது முற்றிலும் ஒழிய வேண்டுமானல், மக்களிடையிலும் நேர்மை வளர வேண்டும்.*

தாமதம்தான் இலஞ்ச ஊழலுக்கு மிக முக்கிய மான காரணம். ஒர் அதிகாரி (வேலையைத்) தாமதப் படுத்த நீங்கள் இடம் கொடுத்து விட்டால், அவர் ஏதாவது காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமா ல்ை, பணம் பறிக்க வசதி யுண்டாகும். ஆதலால், தாமதப்படுத்தவே முடியாதபடி ஒரு முறையை அமைக்க வேண்டும். தாமதமில்லையானல், இலஞ்ச ஊழலுமில்லை. ஆனல் காம் அறைகளிலே அமர்ந்து கொண்டு, விதிகளையும், முறைகளையும் வகுக்கிறேம். அவைகளினல் தாமதம் ஏற்படுகின்றது."

நம் நாட்டில் எத்தனை குறைகளிருந்த போதிலும், இது ஒரளவு சாந்தியும், ஒரளவு முன்னேற்றமும் பெற்று கிலேயாக நிற்பது என்று உலகத்திற்குக் காட்டியுள்ளது. இதன் மூலம் ஒரளவு பெருமையும் பெற்றுள்ளது. அடிப்படையான சில பண்பாடுகளைக் கொண்டு இந்தப் புகழ் அமைந்திருக்கின்றது. கமக்கு