பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பொருள்களை நாம் உற்பத்தி செய்தாலன்றி, காம் அதை அடைய முடியாது என்பது வெளிப்படை. ஆகையால் காம் சமத்துவத்தைப் பற்றியும், ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பது பற்றியும் மிகவும் வற்புறுத்த வேண்டியது அவசியம், அத்துடன் சோஷலிஸம் என்பது வறுமை யைப் பரப்புவது அன்று என்பிதை எப்பொழுதும் மினேவில் கொள்ள வேண்டியதும் அவசியம். முக்கிய மான விஷயம் என்னவென்றல், செல்வமும் பொருளுற் பத்தியும் பெருகியிருக்க வேண்டும் என்பதே. -83-5-56-ல் லோக சபையில் நிகழ்த்திய சொற் பொழிவு. அதிகார வர்க்கம் பெருகத்தான் செய்யும் ஆட்சி முறையிலும், வாழ்க்கையில் பெரும்பா பாகா விஷயங்களிலும், ஒருவருடைய செயல் மட்டும் முக்கியமன் று, அதை அவர் எப்படிச் செய்கிறர் என்ப தும் முக்கியமாகும். ஜனநாயக முறையின் கீழ் ஏராள மாகா மக்களின் கூட்டங்களுடன் பழகுவதில், இது மிகவும் முக்கியமாகும்...... இந்தக் காலத்தில் அடக்கி .டி.வவேண்டிய அரசாங்கத்தின் போலீஸ் கடமைகள் முதன்மையா யிருக்கவில்லை. ஒவ்வோர் அரசாங்கமும் சமுதாய முறையிலும், பொருளாதார முறையிலும் முன்னேற விரும்புகின்றது. உண்மை என்னவென்றல், பொது ஆட்சிமுறை முழுதுமே ஒரு வகையான அதி கார வர்க்க ஆட்சியே யாகும். சோஷலிஸத்தின் வளர்ச்சி அதிகார வர்க்கத்தின் வளர்ச்சியாகும். -0-4-57-ல் புதுடில்லியில் பொது ஆட்சிமுறை பற்றிய இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் தலைமையுரை. -M + o