பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரோஜனி தேவியார்க்குத் தடை 133

என்று தடுப்பது தெய்வத் துரோகமல்லவா ? ஆல்ை ஏகாதிபத்தியம் என்றேனும் தெய்வத்தைப்பற்றிச் சிங் திப்பதுண்டா ? சாத்தான் சர்வேஸ்வரன் இருவருக்கும் தொண்டுசெய்வது இயலாத காரியம் என்று இயேசு கூறியது உண்மையே அன்றாே ?

சர்க்கார் மெம்பர் சுதந்திரப் பிரதிக்ஞை ராஜத் துரோகமானது என்று கடறிய அதே சமையத்தில் சர்க்கார் நீதிபதியான வார்தா ஜில்லா ஜட்ஜ் ‘ சுதந்திரப் பிர திக்ஞை பலாத்காரம் செய்யும்படியோ, சர்க்காரைக் கவிழ்க்கும்படியோ, தூண்டும் என்று சொல்லக் கூடிய தாக இல்லை. ஒவ்வொரு வருஷமும் வாசிக்கப்பட்டிருங் தும், அதை இதுவரை சர்க்கார் தடுக்காததிலிருந்து அத ல்ை சர்க்காருக்கு இடைஞ்சல் ஏற்படவில்லை என்றே கூறவேண்டி யிருக்கிறது. ‘’ என்று ஒருவழக்கில் அபிப் பிராயம் கூறினர். கிர்வாக மெம்பர் கூறுவது சரியா? கியாய அதிபதி கடறுவது சரியா?