இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
102
102
மனைவியைப் பார்த்ததும் ராமன் ஆலலுடன் 'பாத்தியா புள்ளே! குழந்தை எப்படி இருக்கு? டாக்டரு என்ன சொன்னாரு?’ என்று கேட்டான்.
பொன்னி, தன் கணவர் பக்கத்திலிருக்கும்
ஆறுமுகத்தை வெறுப்போடு பார்த்தபடி, "இந்தப் பூட்டுக்குப் பொழச்சிக் கிட்டுது’’ என்றார்.
ஆறுமுகம் மகிழ்ச்சியோடு, எனக்கு இப்பவே, கண்ணம்மாவையும், பூவாயியையும் பார்க்க னும் போலெ இருக்கு. போகலாமா பொன் னி? என்று கேட்டான். -
'இவ்வளவு ஆசையிருக்குன்னா அப்ப ஏன் கம்பாலே அடிச்சே!”
'நான் என்ன புள்ளையவா அடிச்சேன்?
"புறவு? என்னை அடிச்சாப் பரவாயில்லேங் கறியா??
"ஐயோ! பொன்னி; உன் கால்லே வேணா 'விழறேன்-பழசைக் கிளறாதே நான் ரொம்ப நொந்து போயிருக்கேன் இனிமே. குடிக்கறதில் லேன்னு, சபதம் பண்ணிக் கிட்டேன்.
- சாயங்காலம் வரைக்குமா? பொன்னி இடக் காகக் கேட்டாள். - -