104
104
‘என்ன நடந்தது பொன்னி?’ என்று ராமனும் விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டிய ஆவலு.
டன், மனைவியைப் பார்த்துக் கேட்டான்.
உடனே பொன்னி, ஆஸ்பத்திரிக்கு புள்ளை.
யைக் கொண்டு போனதும், டாக்டரு என்ன நடந்துச்சுன்னு எஜமான்கிட்டே கேட்டாராம்.?
என்று கூறிகொன்டு வரும்போதே, ஆறுமுகம்
இடைமறித்து, அதுக்கு எஜமான் என்ன சொன் னாரு?’ என்று படபடப்போடு கேட்டான்.
உடனே பொன்னி, செய்யற தையும் செஞ்சுப் புட்டு; இப்ப மட்டும் ஏன் பதற்றே? நம்ம எஜமான் யாரையும் காட்டிக் கொடுக்கல்லே. குடிச்சிப்புட்டுவந்து,நீ வீட்டிலே ரகளைபண்ணின. தையும், கம்பர்லெ அடிச்சதையும் எல்லாம் சொன்னா அது போலிஸ் கேஸ்ாயிடுமாம்.
அப்பாலே, குழந்தையோடு அப்பனைக் கொண்
டான்னு பிடிச்சுக்கு வாங்களாம். காரியமே. இல்லே கெட்டுப் போகும் அதனாலே நம்ம எஜ மான் இதையெல்லாம் முன்னாடியே யோசனை செய்து வெச்சிருந்தார் போலிருக்கு’. -
- அப்படியா? என்றான் ஆறுமுகம்
s
o
ஆமாம்! டாக்டரு கேட்ட கேள்விக்கு எஜ மான் டக் டக்குன்னு’ பதில் சொன்னாராம்.