இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
116
1 16
வளர்ப்போம்; மதுவை ஒழிப்போம். வாழ்க் காந்திஜி நாமம் என்ற பலவேசம் பிள்ளை, பேரரத மாதாவுக்கு’ என்று உரத்த குரல் கொடுத் தார். --
கூடி இருந்த அனைவரும், வீடே அதிரும் வண்ணம் ஜே?’ என்று கோஷம் எழுப்பினர். அந்த கோஷத்தில் பலவேசத்திற்கு ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது. - -
“இந்த நாடு மதுபானப் பழக்கமற்ற நாடாகவும் இதன் கொடி கரையற்ற தேசிய சின்னமாகவும் மாறும் மட்டும்-நாம் மது வேண் டாம் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டேயிருப் போமாக!”
-ஜெ. பிராங்க் ஹான்லி