பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19

தானா! எங்களுக்கு கதிமோட்சமே இல்லிங்களா??? என்றாள்.

இல்லேன்னு நான் சொ ல் ல ல் லி யே பூவாயி’’. -

'அப்போச் சொல்லுங்க. அதுக்காத்தாங்க இப்படி விடிஞ்சதும் விடியாததுமா உங்ககிட்டே ஒடியாந்தேன். நீங்க சொல்றபடியே கேக்க றேனுங்க. அவள் குரல் கெஞ்சுவது போலிருந் இது .

'பூவாயி, இதை நான் சொன்னா மட்டும் போதாது; அதை நீ ஒருத்தி கேட்டா மட்டும் போதாது. இதிலே இருக்கிற சூட்சுமம் எல்லாம்; உன்னைப் போலெ பொம்பளைங்க கையிலே தான் இருக்கு. நீங்க மனசு வெச்சு, உறுதியோட நின் னு; அதன்படி நடந்தாத்தான் ஜெயிக்க முடியும்’ என்றார் பலவேசம்பிள்ளை.

பூவாயி வெட்கத்துடன் தலையைக் கோணிக் கொண்டு, 'என்ன எஜமான், பரிகாசம் பண்ண lங்க??’ என்றாள்.

பேரிகாசமா??? என்று கேட்ட பலவேசம் பிள்ளை, கேட்டைத் திறந்து கொண்டு ஆறுமுகம் வருவதைப் பார்த்துவிட்டு, சரி...சரி. அதோ, உன் புருஷன் வராப்பிலே இருக்கு. நீ இங்கே நிக்க வேண்டாம். உள்ள ரப் போய், ரங்கன் மாட்டுக்குத் தண்ணி கிண்ணி காட்டறானான் னு போய்ப் பாரு’’, என்று அவளை அனுப்பி வைத் தாா .