இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
69
69
காரியத்தை முடிச்சுடு, அம்புறம் நாங்கஇருக்கோம் உன்னைக் காப்பாத்த’’ என்றான்
இதைக் கேட்ட ஆறுமுகம் எழுந்து உற்சாதத் தோடு கூறினான்; 'நாளையிலேருந்து நமக்குக்! கள்ளுத் தண்ணி கூட இல்லாமப் பண்ணிப் புட்டார். இனிமே காடையன் கோபம் தணிஞ்சி, சட்டிப் பானை வாங்கி, கடையை நேராக்கி சரக்கு சேகரிச்சு, என் னிக்குத் திறப்பானோ ஆனா நமக்கு இத்தினி கஷ்டத்தை உண்டாகின பலவேசத்துக்கு இன்னிக்கு ரவக்கே முடிவு கட்டிடிறேன். நளைக்கு கருக்கல்லே, எல்லோரும் சவுக்கத் தோப்பு வந்துடுங்க. விஷயம் சொல் றே ன் என்றான்.
ஆறுமுகத்தினுடைய இந்தத் தீர்மானமான முடிவைக் கேட்டதும் அனைவரும் மகிழ்ந்துபோய் 'இன்னிக்கோட நம்ம முதலாளி குளோஸ்’’ என்று உற்சாகத்துடன் முனகிக்கொண்டு கலைந்து சென்றனர்.