பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டை மனிதர்

லண்டன் மாநகரில், பிரசித்தி பெற்ற ஒரு டாக்டரின் வீடு. அறுவை வைத்திய நிபுணரான அவர் மாடியில் இருக்கிருர். கீழே வாசல் முகப்பில் உள்ள மணி அலறுகிறது. - .

வந்தவர்களை வரவேற்று விசாரிக்கும் தரதி கேள்விகள் கேட்கும் ஒலியும், படபடப்பாக பேசும் குரலும் மேலே எட்டுகின்றன. - .

சில நிமிஷ நேரத்திலே ஒரு நபர் உள்ளே ഷ്ബേ சிக்கிருர், மிஸ்டர் மூர் என்று தாதி அறிவிக்கிருள்.

மிஸ்டர் மூர் டாக்டருடன் கைகுலுக்க முயலுகிருர். ஆனல் கைகளின் நடுக்கம் அச்செயலே வெற்றிகரமாகச் செய்ய விடாமல் தடுக்கிறது. மூரின் நெற்றியில் ஒரு காயம் காணப்படுகிறது. .

டாக்டர், மூரிடம் பேச்சுக் கொடுக்கிருர். உத்தி யோகம் பற்றி எல்லாம் விசாரிக்கிருர், .*

பொறுமை இழந்தவர் போல் பதிலளிக்கிருர் மூர், அவருக்கு தேயிலைத் தோட்டம் இருக்கிறது. முதலாளி யான அவர் அடிக்கடி வேட்டையாடச் செல்வது உண்டு. யானைகளையும் புலிகளையும் கரடிகளையும் வேட்டையாடி இருக்கிருர், வேட்டை யென்ருல் சும்மாதாகு? வேட்டையாடிக் களிப்போருக்கும் ஆபத்து ஏற்படுமே! அவருக்கும் எத்தனையோ அபாயங்கள்! புலியோடு அவர் நடத்திய போராட்டங்கள் தான் எத்தனை: அப்படி ஒரு புலியுடன் நிகழ்த்திய போரிலே