பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறர் தூண்டுதலால் ஏற்படுவது, மூன்று நிர்வாகத்தால் நம்மீது திணிக்கப்படுவது, இப்போராட்டம் மூன்றாவது வகையைச் சார்ந்தது, நாம் கல்விக்காகச் செலவிடும் பணம் நம் பெற்றோர்களின் வியர்வை, பெருமூச்சு, என்பதை எல்லாரும் அறிவீர்கள். நாம் போராட்டத்தைத் தேடி அலையவில்லை போராட்டம் நம்மைத் தேடி வந்திருக்கிறது மாணவர்களாகிய நமக்கு அடிப்படைத் தேவை சோறும் நீரும்! விடுதிச் சோறு விலையதிகம் என்றாலும் அதைத் தூய்மையாகக் கேட்கிறோம். குழாயைத் திறந்தால் தண்ணிர் வரவேண்டும் இவற்றைக் கொடுக்க முடியாத விடுதிக்காப்பாளரை முருகுசுந்தரம் கவிதைகள் i87